News

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் (08.05.2023) இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தின் போது பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள்...

12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (08.05.2023) காலை 09.30 மணிக்கு வெளியாக இருந்த நிலையில் சற்று தாமதமாக வெளியிடப்பட்டது.  www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துக்...

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு பணம் செலுத்த க்யூஆர் கோடு முறை அறிமுகம்!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு பணம் செலுத்த க்யூஆர் கோடு முறை அறிமுகம்!

நியாயவிலைக் கடைகளில் பணம் செலுத்த, க்யூஆர் குறியீடு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 602 நியாயவிலைக் கடைகளில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக 602 நியாய விலைக் கடைகளில் பொதுமக்கள் பொருள்களை பெற பணமில்லா பரிமாற்ற...

கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரியில் சேர விரும்பும் மாணவ மாணவியர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்!

கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரியில் சேர விரும்பும் மாணவ மாணவியர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்!

திருவண்ணாமலையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரியில் சேர விரும்பும் மாணவ மாணவியர்கள் இணையவழியில் விண்ணப்பிக்க மாணவர் சேர்க்கை உதவி மையம் கல்லூரி வளாகத்தில் 08.05.2023 முதல் 19.05.2023 வரை காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை செயல்படும். தொடர்பு கொள்ள வேண்டிய...

சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!

சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!

நினைத்தாலே முக்தி தரும் திரு அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அருணாச்சலேஸ்வரரை தரிசித்து...

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சித்திரை வசந்த உற்சவம் தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சித்திரை வசந்த உற்சவம் தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நிறைவு பெற்றதை முன்னிட்டு அய்யங்குளத்தில் அண்ணாமலையார் தீர்த்தவாரி...

தமிழ்நாடு அரசு காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜூன் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம்...

சித்ரா பௌர்ணமியையொட்டி தொடங்கிய கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

சித்ரா பௌர்ணமியையொட்டி தொடங்கிய கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 25ம் தேதி சித்திரை வசந்த உற்சவ விழா துவங்கியது. அதனை தொடர்ந்து சித்ரா பௌர்ணமியையொட்டி தொடங்கிய கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள்...

JB SOFTSYSTEM நிறுவனத்தின் சார்பாக வணிகர் தின நல்வாழ்த்துக்கள்!

JB SOFTSYSTEM நிறுவனத்தின் சார்பாக வணிகர் தின நல்வாழ்த்துக்கள்!

தமிழகத்தின் பொருளாதாரத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றிய வணிகர்களை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 5ஆம் தேதி வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் வணிகர்கள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர், மேலும்...

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – DAY 10

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – DAY 10

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள மூன்றாம் பிராகாரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க வலம் வந்து தங்க கொடி மரம் அருகே உள்ள சபா மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். மன்மத தகன நிகழ்ச்சிக்காக 20 அடி உயரம் கொண்ட மன்மத பொம்மை கையில் வில்லோடு அருணாச்சலேஸ்வரர் முன்பு...