சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!

நினைத்தாலே முக்தி தரும் திரு அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அருணாச்சலேஸ்வரரை தரிசித்து வருகின்றனர்.