இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் நேற்று (09.11.2022) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் பங்கேற்பு தேர்தலுக்கான விழிப்புணர்வு மிதிவண்டி ஊர்வலத்தினை மாவட்ட...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் ஐல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.ஜல்சக்தி அபியான்...
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 01.01.2023– ஆம் தேதியை அடிப்படையாக கொண்ட வரைவு பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்...
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (08.11.2022) சந்திர கிரகணத்தை முன்னிட்டு நான்காம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் பொருட்கள் வாணிபக் கழகத்திலிருந்து பொது மக்கள் விநியோகத்திற்காக பொருட்கள் லாரிகளில் மூலம் ஏற்றிச் செல்லப்படுகிறது.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கல்யாணசுந்தரேசுவரர்க்கு (07.11.2022) நேற்று அன்னம் படைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் 05.11.2022 அன்று ஐப்பசி மாத பெளர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில்...
பௌர்ணமி அன்று அன்னதானம் செய்ய விரும்பும் தனி நபர்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள்: எந்த காரணத்தை முன்னிட்டும்...