திருவண்ணாமலையில் உள்ள சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

திருவண்ணாமலையில் புதன்கிழமை (9. 11. 2022) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.

மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :

அசோக் நகர், நேரு நகர், நேதாஜி நகர், குறிஞ்சி நகர், செல்வா நகர், பொன்னுசாமி நகர் மற்றும்  ITI புதூர் ஆகிய  பகுதிகளில்  மின் விநியோகம் இருக்காது.