திருவண்ணாமலை 07.11.2022 பௌர்ணமியான இன்று அன்னதானம் செய்ய 12 இடங்களில் மட்டுமே அனுமதிகப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்னதானம் செய்ய அனுமதி...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா – 2022 முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை உயர் அலுவலர்களுடான...
திருவண்ணாமலை வட்டம் தெள்ளானந்தல் வருவாய் கிராமத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையால் திருவண்ணாமலை மாவட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்புக்காக...
போளூர் to திருவண்ணாமலை நெடுஞ்சாலையின் அருகில் நாயுடுமங்கலம் கூட்ரோடு பகுதியில் அகரம் சிப்பந்தி நாயுடுமங்கலம் இந்தியன் வங்கி அருகில் 30*54= 1620 அடியில்...
நவம்பர் மாதத்திற்கான (ஐப்பசி) திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் நவம்பர் 7 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 04.44 மணிக்கு தொடங்கி மறுநாள்(08.11.2022) செவ்வாய்கிழமை...
திருவண்ணாமலை அருகே உள்ள நல்லவன் பாளையத்தில் அமைந்துள்ள சமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை (05.11.2022) சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது....
வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை புதுப்பிப்பதற்காக நிறுத்து வைக்கப்பட்டிருந்தது. கூடிய விரைவில் புதிய வழிகாட்டுதலின் நெறிமுறைகளின் அடிப்படையில் Online...
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாக்காக நெய் காணிக்கை சிறப்பு கவுண்டர் தொடக்கம் மற்றும் இணையதளத்தின் வாயிலாக செலுத்தும் வசதி கோவில்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று(02.11.2022) ஒரு நாள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் அவர்கள் உத்தரவு.