மேல் செட்டிபட்டி அரசு பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு!

மேல் செட்டிபட்டி அரசு பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு!

திருவண்ணாமலை மாவட்டம் மேல் செட்டிபட்டி அரசு நடுநிலைப்பள்ளி, இப்போது அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்வு. பள்ளிக்கல்வித்துறை புதிய அரசாணை...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்களுக்கான சட்ட உதவி மையம் திறப்பு!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்களுக்கான சட்ட உதவி மையம் திறப்பு!

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய தலைவர் மற்றும் முதன்மை நீதிபதி திரு.பி. மதுசூதனன் அவர்கள் நேற்று (20.08.2025) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக முன்னாள் படைவீரர்களுக்கு சட்ட உதவி மையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில்...
திருவண்ணாமலை ரமணா ஆசிரமத்தில் மகா கும்பாபிஷேகம்!

திருவண்ணாமலை ரமணா ஆசிரமத்தில் மகா கும்பாபிஷேகம்!

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ரமணா ஆசிரமத்தில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி வழிபாட்டு நிகழ்வுகளை நடத்தினர். இந்த புனித தருணத்தை காண ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து வழிபாடு...