திருவண்ணாமலையில் உள்ள சில பகுதிகளில் நாளை (09.11.2022) மின் நிறுத்தம்!

திருவண்ணாமலையில் உள்ள சில பகுதிகளில் நாளை (09.11.2022) மின் நிறுத்தம்!

திருவண்ணாமலையில் புதன்கிழமை (9. 11. 2022) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் : அசோக் நகர், நேரு நகர், நேதாஜி நகர், குறிஞ்சி நகர், செல்வா நகர், பொன்னுசாமி நகர் மற்றும்  ITI புதூர் ஆகிய  பகுதிகளில்  மின்...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி பிரதோஷ வழிபாடு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி பிரதோஷ வழிபாடு!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் 05.11.2022 அன்று ஐப்பசி மாத பெளர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்...
பௌர்ணமி அன்று அன்னதானம் செய்ய பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள்!

பௌர்ணமி அன்று அன்னதானம் செய்ய பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள்!

பௌர்ணமி அன்று அன்னதானம் செய்ய விரும்பும் தனி நபர்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள்: எந்த காரணத்தை முன்னிட்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. அன்னதானம் வழங்க இலையாளான தொன்னை மற்றும் பாக்கு மட்டை...
திருவண்ணாமலையில் அன்னதானம் செய்ய 12 இடங்களில் மட்டுமே அனுமதி!

திருவண்ணாமலையில் அன்னதானம் செய்ய 12 இடங்களில் மட்டுமே அனுமதி!

திருவண்ணாமலை 07.11.2022 பௌர்ணமியான இன்று அன்னதானம் செய்ய 12 இடங்களில் மட்டுமே அனுமதிகப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்னதானம் செய்ய அனுமதி அளிக்கப்படும் இடங்கள்: திரௌபதி அம்மன் கோயில் அருகில் செங்கம் சாலை சந்திப்பு அருகில் – பக்தர்கள் ஓய்வுக்கூடம்...