திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்‌ தீப விழா ஏற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்‌ தீப விழா ஏற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌, திருக்கார்த்திகை தீபத்திருவிழா – 2022 முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள்‌ குறித்து அனைத்து துறை உயர்‌ அலுவலர்களுடான ஆய்வு கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு. பா.முருகேஷ்‌,  அவர்கள் தலைமையில்‌ நேற்று...
திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளானந்தல் வருவாய் கிராமத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளானந்தல் வருவாய் கிராமத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு!

திருவண்ணாமலை வட்டம் தெள்ளானந்தல் வருவாய் கிராமத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையால் திருவண்ணாமலை மாவட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்புக்காக ரூ. 3.20 கோடி மதிப்பில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மணிலா மரச்செக்கு சமையல் எண்ணெய்...
கலசபாக்கம் அடுத்த நாயுடுமங்கலம் கூட்ரோடு பகுதியில் வீட்டுமனை விற்பனைக்கு!

கலசபாக்கம் அடுத்த நாயுடுமங்கலம் கூட்ரோடு பகுதியில் வீட்டுமனை விற்பனைக்கு!

போளூர் to திருவண்ணாமலை நெடுஞ்சாலையின் அருகில் நாயுடுமங்கலம் கூட்ரோடு பகுதியில் அகரம் சிப்பந்தி நாயுடுமங்கலம் இந்தியன் வங்கி அருகில் 30*54= 1620 அடியில் வீட்டுமனை விற்பனைக்கு உள்ளது. வீட்டுமனை சிறப்பம்சங்கள்: இங்கு குடிநீர் வசதி, காற்றோட்ட வசதி, பேருந்து வசதி மேலும்...