திருவண்ணாமலை–திருக்கோவிலூர் சாலையில், எடப்பாளையம் ஏரியை மையமாகக் கொண்டு 33 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்கா சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும்...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் நேற்று (19.11.2025) திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறுவதை முன்னிட்டு...
ஆவின் நிறுவனம் தனது பால்பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பைத் தொடர்ந்து பன்னீர், நெய் போன்ற பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலை குறைப்பு இன்று (22.09.2025) முதல் அமலில் வருகிறது...
வங்கிகளில் செலுத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குள் காசோலை வரவு வைக்கப்படும். காலை 10 மணிக்கு வழங்கப்பட்ட காசோலை நிர்ணயிக்கப்பட்ட 3 மணி நேரத்தில் பணம் பெறும் வங்கியால் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அக். 4 முதல் புதிய...
தமிழ்நாடு முழுவதும் 88 முகாம்களில் திருத்துதல் பணி இன்று தொடங்கி ஏப்ரல்- 22 ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் 50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட்டு உள்ளனர். திட்டமிட்டபடி...
தமிழ்நாட்டில் 2024 -25ம் கல்வியாண்டில் 6-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கும் நேரத்தில் ஆதார் புதுப்பித்தல் செய்யப்பட்டு ஆதார் பதிவு...
நமது உள்ளூர் மக்களுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கும் வகையில், திருவண்ணாமலை, கலசபாக்கம், போளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சிறப்பு பரிசுப்போட்டி! எங்கள்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆளுமைகளுள் ஒருவராக வரலாறு தொல்லியல் களப்பயணத்திற்கு அங்கீகாரமாக நேற்று நீயூஸ் 7 சேனல் சார்பாக எழுமின் விருதுதினை மாண்புமிகு...
திருவண்ணாமலையில் உள்ள குட்வின் நில ஆய்வு நிறுவனத்தில் (Goodwin land Surveys) வேலை வாய்ப்பு. கீழே கொடுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு ஆட்கள் தேவை. விருப்பம்...
பௌர்ணமி அன்று அன்னதானம் செய்ய விரும்பும் தனி நபர்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள்: எந்த காரணத்தை முன்னிட்டும்...