திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்றார் .சென்னை மாநகராட்சி உதவி ஆணையராக (கல்வி) பணியாற்றிய கந்தசாமி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக கடந்த...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, மகா தீபம் ஏற்றப்படும் மலை உச்சியில் எஸ்பி அரவிந்த் ஆய்வு செய்தார். பரணி தீபம்,...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவில் பக்தர்களை அனுமதிப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்,...
விவசாயத்துக்கு வழங்கப்படும் இலவச மின்சார விநியோக நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இப்புதிய நேர மாற்றம் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது....
வரும் வெள்ளிக்கிழமை (30.10.2020) மாலை 06:45 மணியளவில் தொடங்கி 31-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 08.49 மணியளவில் பவுர்ணமி நிறைவடைகிறது. போக்குவரத்து அனைத்தும்...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் எதிர்வரும் 30.10.2020 மற்றும் 31.10.2020 ஆகிய நாட்களில் பௌர்ணமி வரவிருப்பதாலும் 30.10.2020 அன்னாபிஷேகம் நடைபெறுவதாலும், அன்று பிற்பகல்...
ஸ்ரீரமணாச்ரம பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களுக்கிடையே அண்மையில் கோவிட் 19 தொற்று ஏற்பட்டதால் ஆசிரம அருகாமை பகுதியில் தொடர்ந்து நோய் தொற்று பாதிப்பு...