திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை முதல் ஜமாபந்தி!
திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை 03.06. 2022 முதல் 13.06.2022 வரை ஜமாபந்தி நடைபெறுகிறது . பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளிக்கலாம்....
பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் ஆசிரியர்கள் கடுமை காட்டக் கூடாது – பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில், இந்தாண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள்...
திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை!
திருப்பதியில் இன்று(02.06.2022) முதல் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், கேரி பேக்குகள், கவர்கள், ஷாம்பு பாக்கெட்டுகள் உட்பட அனைத்து வகையான பிளாஸ்டிக்...
வணிகவரித்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து 22,430 வணிகர்கள் மூலம் ரூ.64.21 கோடி வரிவசூல்!
வணிகவரித் துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து 22,430 வணிகர்கள் மூலம் ரூ.64 கோடி வரி வசூல் செலுத்தி இருப்பதாக ஆணையர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்....
Gold Rate Increased Today Morning (02.06.2022)
The cost of gold has increased to Rs. 160 per sovereign on Thursday Morning (June 02, 2022). The cost of the gold rate has increased to Rs. 20 per...
வாகனங்களின் மீதான இன்சூரன்ஸ் பிரிமியத்தொகை இன்று (01.06.2022 ) முதல் உயர்வு!
கடந்த மார்ச் மாதம் இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்காற்று ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, மோட்டார் வாகனங்களுக்கு வழங்கப்படும் மூன்றாம் நபர்...
Masked Aadhar பதிவிறக்கம் மற்றும் பயன்பாடுகள்!
Masked Aadhaar என்பது பதிவிறக்கம் செய்யப்பட்ட மின்-ஆதாரில் ஆதார் அட்டையின் எண்ணை மறைக்கும் ஒரு வசதியாகும். இதில் ஆதார் எண்ணின் முதல் 8 இலக்கங்கள்...
வாரந்தோறும் பரிசு மழை: தூயமல்லி சம்பா அரிசி (5kg) பரிசாக பெற்றவர்கள் விவரம்!
நமது Tvmalai.in இணையதளத்தை பார்வையிட்டு தூயமல்லி சம்பா அரிசி (5kg) பரிசாக வென்ற நமது பார்வையாளர்கள் விவரம்.. 1. செல்வி. லட்சுமி - திருவண்ணாமலை 2....
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்ட நெரிசல் வெகுவாக குறைந்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்ட நெரிசல் வெகுவாக குறைந்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விடுமுறையின் காரணமாக கடந்த 2 நாட்களில்...
தமிழ்நாட்டில் 9 – ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து!
தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்பப்பாடமாக தொழிற்கல்வி பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் நிதியில் கடந்த...




















