News

நூல் வெளியீட்டு விழா!

நூல் வெளியீட்டு விழா!

திருவண்ணாமலை மாவட்ட வரலாறு ஆய்வு நடுவம் சார்பில் வரலாறு, தொல்லியல், கலை நூல் வெளியீட்டு விழா 30.08.2025 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில்...

தமிழ்நாட்டில் சீருடைப் பணியாளர் தேர்வு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் சீருடைப் பணியாளர் தேர்வு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 2,833 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்கள் நாளை முதல் செப்டம்பர் 21 வரை ஆன்லைனில் பெறப்படும். எழுத்துத் தேர்வு நவம்பர் 9ஆம் தேதி...

மேல் செட்டிபட்டி அரசு பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு!

மேல் செட்டிபட்டி அரசு பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு!

திருவண்ணாமலை மாவட்டம் மேல் செட்டிபட்டி அரசு நடுநிலைப்பள்ளி, இப்போது அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்வு. பள்ளிக்கல்வித்துறை புதிய அரசாணை...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்களுக்கான சட்ட உதவி மையம் திறப்பு!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்களுக்கான சட்ட உதவி மையம் திறப்பு!

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய தலைவர் மற்றும் முதன்மை நீதிபதி திரு.பி. மதுசூதனன் அவர்கள் நேற்று (20.08.2025) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக முன்னாள் படைவீரர்களுக்கு சட்ட உதவி மையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில்...