News

விநாயக சதுர்த்தி 2022 – பூஜை / பூஜை செய்ய ஏற்ற நேரம்!

விநாயக சதுர்த்தி 2022 – பூஜை / பூஜை செய்ய ஏற்ற நேரம்!

விநாயகப் பெருமான் அல்லது விநாயகர் இந்து மதத்தில் மிகவும் மதிக்கப்படும் தெய்வங்களில் ஒருவர்! விநாயகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தியின் முக்கியமான புனிதமான விழா, இந்தியாவில் மிகவும் பிரமாண்டமாகக் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றாகும்!...

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் எனவும் ஆகஸ்ட் 31ம் தேதி முதல் விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர்  திரு.பா.முருகேஷ், இ.ஆ.ப. அவர்கள்...

PM KISAN உடன் ஆதார் KYC மற்றும் PM KISAN Credit card பதிவு செய்ய நாளை கடைசி நாள்!

PM KISAN உடன் ஆதார் KYC மற்றும் PM KISAN Credit card பதிவு செய்ய நாளை கடைசி நாள்!

பாரத பிரதமரின் PM KISAN திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகள் தங்களுக்கு கிடைக்க உள்ள எதிர்கால தவணைகளை பெற PM KISAN உடன் ஆதார் KYC பதிவு செய்ய நாளை (31.08.2022) கடைசி நாள். அருகே உள்ள இ-சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது pmkisan.gov.in என்ற இணையதளத்தின்...

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் இன்று (30.08.2022) உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி...

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஆவணி மாத பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஆவணி மாத பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி மாத பிரதோஷம் முன்னிட்டு இன்று (24.08.2022) நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள்...

திருவண்ணாமலையில் நேற்று 50.30 மில்லி மீட்டர் அளவு மழை பதிவு!

திருவண்ணாமலையில் நேற்று 50.30 மில்லி மீட்டர் அளவு மழை பதிவு!

திருவண்ணாமலையில் நேற்று (23.08.2022) இரவு பெய்த மழையின் அளவு 50.30 மில்லி மீட்டராக பதிவு!  உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் :...

கீழ்பென்னாத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நாளை மின் நிறுத்தம்!

கீழ்பென்னாத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நாளை மின் நிறுத்தம்!

கீழ்பென்னாத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக கீழ்பென்னாத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நாளை (25.08.2022) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என திருவண்ணாமலை மின்வாரிய செயற்பொறியாளர்...

குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு!

குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு!

தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட 161 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 5ஏ தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று(23.08.2022) வெளியிட்டுள்ளது. ஆகஸ்டு 23 முதல் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை www.tnpsc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம்...

குரூப்-1 தேர்வர்கள் விண்ணப்பங்களின் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்!

குரூப்-1 தேர்வர்கள் விண்ணப்பங்களின் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்!

குரூப்-1 தேர்வர்கள் ஆகஸ்ட் 27 முதல் 29 ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் அக்டோபர் 30 ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப்...