News

திருவண்ணாமலையில் உள்ள சில பகுதிகளில் நாளை(05.11.2022) மின் நிறுத்தம்!

திருவண்ணாமலையில் உள்ள சில பகுதிகளில் நாளை(05.11.2022) மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை அருகே உள்ள நல்லவன் பாளையத்தில் அமைந்துள்ள சமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை (05.11.2022) சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளது. மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :...

புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற கல்லூரி மாணவிகள் விண்ணப்பிக்கலாம்!

புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற கல்லூரி மாணவிகள் விண்ணப்பிக்கலாம்!

  புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற நவம்பர் 11ஆம் தேதிக்குள் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  http://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதளம் மூலம்...

வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான ஆன்லைன் சேவை தொடக்கம்!

வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான ஆன்லைன் சேவை தொடக்கம்!

  வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை புதுப்பிப்பதற்காக நிறுத்து வைக்கப்பட்டிருந்தது. கூடிய விரைவில் புதிய வழிகாட்டுதலின் நெறிமுறைகளின் அடிப்படையில் Online Application விரைவில் வெளியிடப்படும் என்ற அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில் தற்போது...

அண்ணாமலையார் திருக்கோவிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு நெய் காணிக்கை சிறப்பு கவுண்டர் தொடக்கம்!

அண்ணாமலையார் திருக்கோவிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு நெய் காணிக்கை சிறப்பு கவுண்டர் தொடக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாக்காக நெய் காணிக்கை சிறப்பு கவுண்டர் தொடக்கம் மற்றும் இணையதளத்தின் வாயிலாக செலுத்தும் வசதி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. www.annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் நெய் காணிக்கை...

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று(02.11.2022) ஒரு நாள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் அவர்கள்...

கலசபாக்கம் செய்யாற்றில் தீர்த்தவாரி!

கலசபாக்கம் செய்யாற்றில் தீர்த்தவாரி!

கலசபாக்கம் அருகே பில்லூர் கிராமத்தில் உள்ள முருகர் கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று கலசபாக்கம் செய்யாற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து...

உள்ளாட்சி தினத்தை ஒட்டி 860 கிராம ஊராட்சிகளிலும்  இன்று கிராம சபை கூட்டம்!

உள்ளாட்சி தினத்தை ஒட்டி 860 கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளிலும் இன்று (1.11.2022) செவ்வாய்க்கிழமை உள்ளாட்சி தினத்தையொட்டி காலை 11 மணி அளவில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. அனைத்து பொதுமக்களும் இந்த கிராம சபை கூட்டங்களில் பங்கு பெற்று கூட்டத்தில் வைக்கப்படும் பொருட்கள்...

திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த 4 வட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த 4 வட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில், மழையின் காரணமாக செய்யார், வெம்பாக்கம், வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஆகிய வட்டங்களை சார்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (01.11.2022) ஓரு நாள் மட்டும் விடுமுறை அளித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு பா.முருகேஷ்...

திருவண்ணாமலையில் உள்ள சில பகுதிகளில் நாளை(31.10.2022) மின் நிறுத்தம்!

திருவண்ணாமலையில் உள்ள சில பகுதிகளில் நாளை(31.10.2022) மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை மேற்கு கோட்டத்தில் நாளை (01.11.2022) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை (எதிர்பாராத காரணங்களால் மாறுதலுக்குட்பட்டது) மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் : சாந்தி மலை, அத்தியந்தல், வேலூர்...