News

திருவண்ணாமலைக்கு கிரிவலம் வரும் பக்தர்கள் வன விலங்குகளுக்கு உணவு அளிப்பதை தடுக்க வேலி அமைப்பு!

திருவண்ணாமலைக்கு கிரிவலம் வரும் பக்தர்கள் வன விலங்குகளுக்கு உணவு அளிப்பதை தடுக்க வேலி அமைப்பு!

திருவண்ணாமலைக்கு கிரிவலம் வரும் பக்தர்கள் வன விலங்குகளுக்கு உணவு அளிப்பதை தடுக்கவும் பிளாஸ்டிக் பொருட்களை வனபகுதியில் போடுவதை தடுக்கவும் கிரிவல பாதையில் ஒரு சில இடங்களில் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இடம்: திருநேர்அண்ணாமலை கோயில்...

7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு...

காலாண்டு விடுமுறை: சிறப்பு பஸ்கள் ஏற்பாடு!

காலாண்டு விடுமுறை: சிறப்பு பஸ்கள் ஏற்பாடு!

வார இறுதி விடுமுறை நாட்கள், பள்ளி காலாண்டு விடுமுறை, காந்தி ஜெயந்தி என, தொடர் விடுமுறை வருவதையடுத்து இன்றும், நாளையும் (செப்., 27, 28) சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 120 பஸ்கள் இயக்கப்பட...

பக்தர்கள் பாதம் சுடாமல் இருக்க!

பக்தர்கள் பாதம் சுடாமல் இருக்க!

பரிசோதனை முயற்சி: வெயிலில் கிரிவலம் வரும் பக்தர்கள் பாதம் சுடாமல் இருக்க முதல் கட்ட பணியாக சோதனை முறையில் கிரிவலப்பாதை ஈசானிய மைதானம் அருகே சாலையில் கூல் பெயிண்ட் அடிக்கப்பட்டது. இடம்: ஈசான்ய லிங்கம் அருகில்,...

குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவு – டிசம்பரில் வெளியீடு!

குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவு – டிசம்பரில் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகள் உத்தேசமாக டிசம்பரில் வெளியிடப்படும் என அறிவிப்பு. குரூப் 2, 2A முதன்மை தேர்வுகள் அடுத்தாண்டு உத்தேசமாக பிப்ரவரியில் நடைபெறும் –...

Gold Rate Increased Today Morning (27.09.2024)

Gold Rate Increased Today Morning (27.09.2024)

The cost of gold has increased to Rs. 320 per sovereign on Friday Morning (September 27, 2024). The cost of the gold rate has increased to Rs. 40 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 56,800.00 and a gram was Rs. 7,100.00.

தமிழ்நாட்டில் அக்., 7ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்!

தமிழ்நாட்டில் அக்., 7ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்!

தமிழ்நாட்டில் காலாண்டு விடுமுறையை நீட்டித்து பள்ளிக்கல்விதுறை உத்தரவு! அக்டோபர் 2ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அக்.,6ம் தேதி வரை...