திருவண்ணாமலை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்  88.95 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 88.95 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 32,436 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 28,852 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்திலுள்ள 501 பள்ளிகளில் 100 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 29 அரசு பள்ளிகள் 100% சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன....
கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் மே – 22 வரை நீட்டிப்பு!

கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் மே – 22 வரை நீட்டிப்பு!

கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் மே – 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பொன்முடி அவர்கள் அறிவித்துள்ளார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாணவர்சேர்க்கை...
பாலிடெக்னிக் படிப்புகளில் சேர மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

பாலிடெக்னிக் படிப்புகளில் சேர மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

பாலிடெக்னிக் படிப்புகளில் சேர மாணவர்கள் இன்று (20.05.2023) முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பொன்முடி அவர்கள் அறிவித்துள்ளார். சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும் மாணவர்சேர்க்கை...
10 மற்றும் 11-ஆம் வகுப்பு தேர்வு மறு கூட்டல் விண்ணப்பத்திற்கான தேதி அறிவிப்பு!

10 மற்றும் 11-ஆம் வகுப்பு தேர்வு மறு கூட்டல் விண்ணப்பத்திற்கான தேதி அறிவிப்பு!

பதினோராம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை மே-26 ஆம் தேதி முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 10 மற்றும் 11-ஆம் வகுப்பு தேர்வு மறு கூட்டலுக்கு மே-24 முதல் மே-27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை...