கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் மே – 22 வரை நீட்டிப்பு!

கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் மே – 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பொன்முடி அவர்கள் அறிவித்துள்ளார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாணவர்சேர்க்கை நடைபெறும்.