ரம்ஜான் பண்டிகையையொட்டி ஏப்.10-ம் தேதி நடைபெறவிருந்த அறிவியல் தேர்வை ஏப்.22-ம் தேதிக்கும், ஏப்.12-ம் தேதி நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வை ஏப்.23-ம் தேதிக்கும் மாற்றம் செய்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளார்.
போளூர் அடுத்த குருவிமலை கிராமத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு அதிக பெண் வாக்காளர்களைக் கொண்ட மாதிரி வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட தேர்தல்...
100 நாள் வேலைக்கான குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி புதிய ஊதிய விவரங்களை மத்திய அரசு வெளியிட்டது. தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் நாளொன்றுக்கு ரூ.294 வழங்கப்படும்...
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஜூலை 13 ஆம் தேதி நடைபெறும். டிஎஸ்பி, துணை ஆட்சியர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்கு இன்று (மார்ச் 28) முதல் ஏப்ரல்...
தமிழ்நாட்டில் இன்று தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை மாநிலம் முழுவதும் 9.10 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வருதல் முற்றிலும் தடை...