News

Deepam festival begins with flag hoisting ceremony

Deepam festival begins with flag hoisting ceremony

The most important event of the grand Deepam Festival at the Arulmigu Om Arunachaleswarar Temple in Tiruvannamalai commenced today (Friday, 20th November 2020) with the divine flag hoisting ceremony. Below are some of the pictures showcasing the event.

கலசப்பாக்கம் MLA அவர்கள் நேரில் சென்று புதிய மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

கலசப்பாக்கம் MLA அவர்கள் நேரில் சென்று புதிய மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி அவர்களை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் BA. MLA கலசப்பாக்கம் ஒன்றிய கழக செயலாளர் அவர்கள் நேரில் சென்று வாழ்த்து...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள திரு.சந்தீப் நந்தூரி அவர்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி k.பழனிச்சாமி அவர்களை சந்தித்து...

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைதிருத்தும் 2021 இன்றே வாக்காளர் பட்டியலில் பெயரை பதிவு செய்வீர். சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்கள்: 21.11.2020, 22.11.2020 சனி, ஞாயிற்றுக்கிழமை 12.12.2020, 13.12.2020 சனி, ஞாயிற்றுக்கிழமை படிவம் 6 - புதிதாக பெயர் சேர்த்தல்...

குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு 28 ஏரிகளுக்கு 12 நாட்களுக்கு  தண்ணீர் திறந்துவிட முதல்வர்  ஆணை

குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு 28 ஏரிகளுக்கு 12 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஆணை

திருவண்ணாமலை மாவட்டம்‌, செங்கம்‌ வட்டம்‌, குப்பநத்தம்‌ நீர்த்தேக்கத்திலிருந்து 2020-21ஆம்‌ ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர்‌ திறந்துவிட வேளாண்‌ பெருமக்களிடமிருந்து வேண்டுகோளினை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம்‌, செங்கம்‌ வட்டம்‌, குப்பநத்தம்‌ நீர்த்தேக்கத்திலிருந்து...

திருவண்ணாமலை  மாவட்ட ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையில் வேலை

திருவண்ணாமலை மாவட்ட ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையில் வேலை

திருவண்ணாமலை மாவட்ட ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: பணிப் பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர் காலியிடங்கள்: 80 சம்பளம்: ரூ.35,400 – 1,12,400 கல்வித்தகுதி: Civil...

திருவண்ணாமலை மாவட்டத்தின் 21-வது ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தின் 21-வது ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்பு!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்றார் .சென்னை மாநகராட்சி உதவி ஆணையராக (கல்வி) பணியாற்றிய கந்தசாமி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக கடந்த 31-08-2017-ம் ஆண்டு பொறுப்பேற்றார். தொடர்ந்து, 3 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில்...

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மகா தீபம் ஏற்றும் மலையில் எஸ்பி ஆய்வு

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மகா தீபம் ஏற்றும் மலையில் எஸ்பி ஆய்வு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, மகா தீபம் ஏற்றப்படும் மலை உச்சியில் எஸ்பி அரவிந்த் ஆய்வு செய்தார். பரணி தீபம், மகா தீபம் ஏற்றுதல் போன்றவை எந்தவித தடையும் இல்லாமல் நடைபெற உள்ளது.  அதையொட்டி, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திைக தீபத்திருவிழா கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திைக தீபத்திருவிழா கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு

 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவில் பக்தர்களை அனுமதிப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த மார்ச் 24ம் தேதி...