News

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விபரங்களை இணைத்தல் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம்!

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விபரங்களை இணைத்தல் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விபரங்களை இணைத்தல் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு முருகேஷ் இ.ஆ.ப. அவர்களின் தலைமையில் நேற்று...

சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்!

சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா. முருகேஷ் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்...

ஆடி பூரம் 10ம் நாள்: சிவகங்கை தீர்த்தத்தில் அருள்மிகு பராசக்தி அம்மன் தீர்த்தவாரி!

ஆடி பூரம் 10ம் நாள்: சிவகங்கை தீர்த்தத்தில் அருள்மிகு பராசக்தி அம்மன் தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று (01.08.2022) பராசக்தி அம்மனுக்கு சிவகாங்கை தீர்த்த குளக்கரையில் மகா தீர்த்தவாரி தீப ஆராதனையும்...

திருப்பதி தேவஸ்தானத்தில் வரலாறு காணாத வசூல்!

திருப்பதி தேவஸ்தானத்தில் வரலாறு காணாத வசூல்!

திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 31 நாட்களில் ( ஒரு மாதத்தில்) ஏழுமலையான் கோவில் உண்டியலில் 139 கோடியே 45 லட்ச ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பித்து உள்ளனர். இதன் மூலம் தேவஸ்தான வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடந்த ஒரே மாதத்தில்...

கலசபாக்கம்.காம் வழங்கும் சிறப்பு பயிற்சி வகுப்புகள்!

கலசபாக்கம்.காம் வழங்கும் சிறப்பு பயிற்சி வகுப்புகள்!

இலவச பயிற்சி வகுப்புகள் உங்களின் பேச்சு திறன் மற்றும் CREATIVITY & INNOVATION பற்றிய சிறப்பு பயிற்சி வகுப்பு கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் சனிக்கிழமை(30.07.2022) காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து...

பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்!

பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று(28.7.2022) பள்ளி கல்வித்துறையின் சார்பில் தங்குமிடத்துடன் கூடிய அரசு, தனியார் பள்ளி மற்றும் உண்டு உறைவிட பள்ளியின் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து...

திருவண்ணாமலையில் புதுப்பாளையம் பேரூராட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகளை குறித்து ஆய்வுக் கூட்டம்!

திருவண்ணாமலையில் புதுப்பாளையம் பேரூராட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகளை குறித்து ஆய்வுக் கூட்டம்!

திருவண்ணாமலை ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக கூட்டரங்கில் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் நேற்று...

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆடிப்பூரம் ஐந்தாம் நாள் உற்சவம்!

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆடிப்பூரம் ஐந்தாம் நாள் உற்சவம்!

திருவண்ணாமலையில் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் நேற்று (27.07.2022) ஆடி பூரம் உற்சவம் ஐந்தாம் நாள் காலை ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பராசக்தி அம்மன் மாடவீதி உலா நடைபெற்றது. உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் :...

இனி 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்!

இனி 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்!

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் ஓட்டளிக்க முடியும் என்பது நடைமுறை. இதற்காக 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க கோரி இந்திய தேர்தல் கமிஷனிடம் விண்ணப்பித்தனர். இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர்...

திருவண்ணாமலை மாவட்டம் மாலையிட்டான் குப்பம் கிராமத்தில் பனை விதை நடும் திருவிழா!

திருவண்ணாமலை மாவட்டம் மாலையிட்டான் குப்பம் கிராமத்தில் பனை விதை நடும் திருவிழா!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் உள்ள மாலையிட்டான் குப்பம் கிராமத்தில் வரும் ஞாயிற்று கிழமை(31.07.2022) காலை 8 மணியளவில் பனை விதை நடும் திருவிழா நடைபெற உள்ளது. இதில் மாலையிட்டான் குப்பம் கிராமத்தில் உள்ள பொது இடங்களில் நமது நாட்டிற்கும் நமது ஊருக்கும் நலம்...