News

ஆதார்- மின் இணைப்பு இணைக்காவிட்டால் பிப்ரவரி 15-க்கு பிறகு மின் கட்டணத்தை செலுத்த முடியாது..!!

ஆதார்- மின் இணைப்பு இணைக்காவிட்டால் பிப்ரவரி 15-க்கு பிறகு மின் கட்டணத்தை செலுத்த முடியாது..!!

தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. 100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த அக்டோபர் 6-ந்தேதியே மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது....

மார்ச் 31-ம் தேதிக்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்களின் பான் கார்டு செல்லாது!

மார்ச் 31-ம் தேதிக்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்களின் பான் கார்டு செல்லாது!

பான் கார்டு வைத்திருப்பவர்கள் 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கார்டுதாரர்கள் தாமதிக்காமல் உடனே இணைக்கும்படி வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வருமான வரிச் சட்டம்,...

தமிழகத்தில் நாளை (பிப்ரவரி 11ஆம் தேதி) ரேஷன் கார்டு குறைதீர் முகாம்!

தமிழகத்தில் நாளை (பிப்ரவரி 11ஆம் தேதி) ரேஷன் கார்டு குறைதீர் முகாம்!

தமிழகம் முழுவதும் நாளை (பிப்ரவரி 11ஆம் தேதி) ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “ரேஷன் கார்டு தொடர்பான குறைகளை கார்டுதாரர்களிடம் இருந்து தீர்த்து, அவற்றைத் தீர்க்கும் நடவடிக்கையாக,...

திருவண்ணாமலை துணைமின் நிலைய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை துணைமின் நிலைய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் (09.02.2023) வியாழக்கிழமை நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மின் நிறுத்த செய்யப்படும் இடங்கள்: தாழனோடை,தென்முடியனூர்,மலையனூர் செக்கடி, தண்டராம்பட்டு, ராதாபுரம்,...

திருவண்ணாமலையில் உள்ள சில பகுதிகளில் நாளை (07.02.2023) மின் நிறுத்தம்!

திருவண்ணாமலையில் உள்ள சில பகுதிகளில் நாளை (07.02.2023) மின் நிறுத்தம்!

திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை (07.02.2023) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகின்றது. திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, துர்க்கை நம்மியந்தல், வட ஆண்டாப்பட்டு, கீழ்நாச்சி பட்டு, நொச்சிமலை, குன்னியந்தல், வடஅரசம்பட்டு, தென்அரசம்பட்டு,...

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு 04.02.2023 அன்று ஈசானிய குளத்தில் தீர்த்தவாரி...

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நிலத்தடி நீர் மீள் நிரப்பு கட்டமைப்புகளை 14 நாட்களில் உருவாக்கி உலக சாதனை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நிலத்தடி நீர் மீள் நிரப்பு கட்டமைப்புகளை 14 நாட்களில் உருவாக்கி உலக சாதனை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், 1333 பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை சுற்றி அதிக எண்ணிக்கையில் நிலத்தடி நீர் மீள் நிரப்பு கட்டமைப்புகளை 14 நாட்களில் உருவாக்கி “உலக சாதனை” படைத்தமைக்காக எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன்...