திருவண்ணாமலையில் உள்ள சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை (07.02.2023) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகின்றது. திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, துர்க்கை நம்மியந்தல், வட ஆண்டாப்பட்டு, கீழ்நாச்சி பட்டு, நொச்சிமலை, குன்னியந்தல், வடஅரசம்பட்டு, தென்அரசம்பட்டு, மலப்பாம்படி, வள்ளி வாகை, கிளியாப்பட்டு, சடையனோடை , சானானந்தல் ,சேரியந்தல், களஸ்தம்பாடி, குண்ணுமுறிஞ்சி,தாமரைநகர், ஆடையூர்,மல்லவாடி,நாயுடுமங்கலம், மற்றும் அதை சுற்றியுள்ள மின்நிலையம் சார்ந்த பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகின்றது.