News

அரசு போக்குவரத்து கழக தொழிற்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

அரசு போக்குவரத்து கழக தொழிற்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக தொழிற்பழகுநர் பயிற்சிக்கு அக்டோபர் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 2019-2023 ஆண்டுகளில் மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் www.boat-srp.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு விரைவுப்...

திருவண்ணாமலையில் ஹவுரா சிறப்பு ரயிலும், ஆரணியில் தாதர் சிறப்பு ரயிலும் நிறுத்தப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு!

திருவண்ணாமலையில் ஹவுரா சிறப்பு ரயிலும், ஆரணியில் தாதர் சிறப்பு ரயிலும் நிறுத்தப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு!

புதுச்சேரி- தாதர் இடையே வாரத்துக்கு 3 முறை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் ஆரணியில் செப்- 17ம் தேதி முதல் தாதரில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும்போது அதிகாலை 3:33 மணிக்கு நிறுத்தப்பட்டு 3:34 மணிக்கு புறப்பட்டுசெல்லும். புதுச்சேரியில் இருந்து தாதர் செல்லும்போது...

SBI வங்கியில் 2,000 Probationary Officers(PO)க்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு!

SBI வங்கியில் 2,000 Probationary Officers(PO)க்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு!

SBI வங்கியில் 2,000 Probationary Officers(PO)க்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. செப்-7 ஆம் தேதி முதல் செப்டம்பர் 27 – ஆம் தேதிக்குள் www.sbi.co.in/careers என்ற இணையதளத்தில்...

புரட்டாசி மாதம் வருவதையொட்டி 4 மாவட்டங்களில் 1 நாள் சுற்றுலாவாக திவ்யதேச பெருமாள் கோவில்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா தளம் ஏற்பாடு!

புரட்டாசி மாதம் வருவதையொட்டி 4 மாவட்டங்களில் 1 நாள் சுற்றுலாவாக திவ்யதேச பெருமாள் கோவில்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா தளம் ஏற்பாடு!

புரட்டாசி மாதம் வருவதையொட்டி சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 1 நாள் சுற்றுலாவாக திவ்யதேச பெருமாள் கோவில்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா தளம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் விவரங்களுக்கு  044-25333333, 1800 4253 1111 எண்களிலும் www.ttdconline.com என்ற...

ஆதார் கார்டு புதுப்பிக்க மற்றும் திருத்தங்களை மேற்கொள்ள செப் – 14 கடைசி நாள்!

ஆதார் கார்டு புதுப்பிக்க மற்றும் திருத்தங்களை மேற்கொள்ள செப் – 14 கடைசி நாள்!

ஆதார் கார்டு புதுப்பிக்க மற்றும் திருத்தங்களை மேற்கொள்ள வரும் செப்டம்பர் 14 – ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் இலவசமாக செய்து கொள்ளலாம் எனவும், இதுவே இறுதி வாய்ப்பு எனவும் மத்திய அரசு...

அரசு கலைக் கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு!

அரசு கலைக் கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு!

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை செப்-13ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது. விண்ணப்பித்த மாணவர்கள் செப்-13ஆம் தேதி காலை 9:30 மணிக்கு மேல் அந்தந்த துறையை அணுகவும் என கல்லூரி முதல்வர் கணேசன்...

விநாயகர் சிலைகளை செய்வதற்கான விதிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

விநாயகர் சிலைகளை செய்வதற்கான விதிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

விநாயகர் சிலைகளை செய்வதற்கான விதிமுறைகள்: களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் ஆகியவற்றை பயன்படுத்தி விநாயகர் சிலைகளை தயாரிக்க அனுமதி கிடையாது. மரங்களில் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம். சிலைகளுக்கு வண்ணம் பூசு...