News

கனமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று நடைபெற இருந்த டிப்ளமோ கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு!

கனமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று நடைபெற இருந்த டிப்ளமோ கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு!

கனமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று நடைபெற இருந்த டிப்ளமோ கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதிய தேர்வு தேதி www.dte.tn.gov.in என்ற இணையதளத்தில்...

திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை!

திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் துணை மின் நிலையத்தில் இன்று (14.11.2023) காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் : கீழ்பென்னாத்தூர், கரிக்கிலாம் பாடி, கணியாம்பூண்டி, ஆண்டலூர், மானாவரம், இராயம்பேட்டை,...

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக இன்று(14.11.2023) பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் திரு.முருகேசன் அவர்கள் விடுமுறை...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று கொடியேற்றுத்துடன் துவக்கம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று கொடியேற்றுத்துடன் துவக்கம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா, யாகசாலை பூஜையுடன் தொடங்கிய கந்த சஷ்டி விழா 7 நாட்களுக்கு விமரிசையாக நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது; கோயில் வளாகத்தில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்கள்...

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை!

தென்கிழக்கு வங்ககடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும் என வானிலை மையம்...

மேல்மலையனூரில் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ அங்காளம்மன் அன்னபூரணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி!

மேல்மலையனூரில் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ அங்காளம்மன் அன்னபூரணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று (13.11.2023 ) ஸ்ரீ அங்காளம்மன் அன்னபூரணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோபுரங்கள் ஒளி விளக்குகளால் ஜொலிக்கும் காட்சி!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோபுரங்கள் ஒளி விளக்குகளால் ஜொலிக்கும் காட்சி!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற நவம்பர் 14-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அண்ணாமலையார் கோவில் உள்ள ஒன்பது கோபுரங்கள் ஒளி விளக்குகளால்...

சித்திரை ஆட்டத்திருநாளை முன்னிட்டு சபரிமலை நடை இன்று மாலை திறப்பு!

சித்திரை ஆட்டத்திருநாளை முன்னிட்டு சபரிமலை நடை இன்று மாலை திறப்பு!

சித்திரை ஆட்டத்திருநாளை முன்னிட்டு சபரிமலை நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. சிறப்பு பூஜைகள் செய்யப்படும். நாளை ஐய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும் என...