News

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தன்று 20 குழந்தைகள் பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல்!

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தன்று 20 குழந்தைகள் பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல்!

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் புத்தாண்டு தினத்தன்று இரவு 12 மணி முதல் நேற்று (01.01.2024) மாலை 5 மணி வரை 20 குழந்தைகள் பிறந்துள்ளதாக மருத்துவர்கள்...

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் பக்தர்களுக்கு இன்று முதல் தீப மை பிரசாதம் வழங்க ஏற்பாடு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் பக்தர்களுக்கு இன்று முதல் தீப மை பிரசாதம் வழங்க ஏற்பாடு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் மகா தீபத்துக்கு நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு இன்று (02.01.2024 ) முதல் தீப மை பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் கிளி கோபுரம் அருகே தீப மை வழங்கப்படும் என கோவில் நிர்வாகம்...

வேலூர்-காட்பாடி வழியாக இயக்கப்படும் விழுப்புரம், திருப்பதி முன்பதிவு இல்லா எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி ரத்து!

வேலூர்-காட்பாடி வழியாக இயக்கப்படும் விழுப்புரம், திருப்பதி முன்பதிவு இல்லா எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி ரத்து!

வேலூர்-காட்பாடி வழியாக இயக்கப்படும் விழுப்புரம், திருப்பதி முன்பதிவு இல்லா எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இது ஜனவரி 28 – ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே...

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜன-3 முதல் குரூப் 4 தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு!

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜன-3 முதல் குரூப் 4 தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு!

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜன -3 (03.01.2024) முதல் குரூப் 4 தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை நகலுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட...

திருவண்ணாமலை அடுத்த மங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை!

திருவண்ணாமலை அடுத்த மங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை!

திருவண்ணாமலை அடுத்த மங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (30.12.2023) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம். மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் : மங்கலம், மாதலம்பாடி, ஐங்குணம், நூக்காம்பாடி, ஆர்ப்பாக்கம்,...

சபரிமலை கோயில் நடை வரும் டிச.30ம் தேதி மீண்டும் திறப்பு!

சபரிமலை கோயில் நடை வரும் டிச.30ம் தேதி மீண்டும் திறப்பு!

சபரிமலையில் 39 நாட்கள் நடைபெற்ற மண்டல பூஜை நிறைவு பெற்றதை அடுத்து சன்னிதான நடை அடைப்பு மகர விளக்கு பூஜைக்காக டிச.30ம் தேதி மீண்டும் நடை...

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் மார்கழி மாத மஹோத்ஸவம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் மார்கழி மாத மஹோத்ஸவம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் மார்கழி மாத மஹோத்ஸவம் இன்று (27.12.2023) நடைபெற்றது. இதில் நடராஜர் சிவகாமி அம்மாள் அவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு பிறகு மாடவீதி உலா...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜை இன்று நிறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜை இன்று நிறைவு!

சபரிமலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து நடைபெறும் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலான முகூர்த்த வேளையில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும்....