திருவண்ணாமலை அடுத்த மங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை!

திருவண்ணாமலை அடுத்த மங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (30.12.2023) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம்.

மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :

மங்கலம், மாதலம்பாடி, ஐங்குணம், நூக்காம்பாடி, ஆர்ப்பாக்கம், வேடந்தவாடி, கொத்தந்தவாடி, எறும்பூண்டி, பொய்யானந்தல், ராமநாதபுரம், மன்சுராபாத், அவலூர் பேட்டை ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் ( மாற்றத்துக்கு உட்பட்டது ) செய்யப்பட உள்ளது.