News

திருவண்ணாமலை அடுத்த கீழ்பள்ளிப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை!

திருவண்ணாமலை அடுத்த கீழ்பள்ளிப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை!

திருவண்ணாமலை அடுத்த கீழ்பள்ளிப்பட்டு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (07.02.2024) புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம். மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் : கீழ்பள்ளிப்பட்டு, சாம்கோ, வல்லம், வரகூர்,...

தமிழ்நாட்டில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டம்!

தமிழ்நாட்டில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டம்!

தமிழ்நாட்டில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை மார்ச் மாதத்திலேயே நடத்தி முடிக்க திட்டம். நாடாளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு முன்கூட்டியே தேர்வுகளை நடத்த முடிவு – உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்...

திருவண்ணாமலை அண்ணாமலையார்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தை மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்விற்காக 1504 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1475 பேர் எழுதினார்கள். இந்த தேர்வை மாவட்ட ஆட்சியர் திரு. பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு மையங்களில் தேர்வு...

‘பாரத் அரிசி’ என்ற பெயரில் 1 கிலோ அரிசி ₹29-க்கு அடுத்த வாரம் முதல் விற்பனை செய்ய ஒன்றிய அரசு முடிவு!

‘பாரத் அரிசி’ என்ற பெயரில் 1 கிலோ அரிசி ₹29-க்கு அடுத்த வாரம் முதல் விற்பனை செய்ய ஒன்றிய அரசு முடிவு!

நாடு முழுவதும் அரிசி விலை 15% உயர்ந்துள்ள நிலையில், அதை கட்டுப்படுத்த மானிய விலையில் அரிசி விற்பனை செய்யப்படவுள்ளது. 5 மற்றும் 10 கிலோ பைகளில் விற்பனை...

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் வேட்பு மனு தாக்கலுக்கான இறுதித் தேதிக்கு 10 நாட்கள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் வேட்பு மனு தாக்கலுக்கான இறுதித் தேதிக்கு 10 நாட்கள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் வேட்பு மனு தாக்கலுக்கான இறுதித் தேதிக்கு 10 நாட்கள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு...