திருவண்ணாமலை அடுத்த கீழ்பள்ளிப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை!

திருவண்ணாமலை அடுத்த கீழ்பள்ளிப்பட்டு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (07.02.2024) புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம்.

மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :

கீழ்பள்ளிப்பட்டு, சாம்கோ, வல்லம், வரகூர், ரெட்டிப்பாளையம், காட்டுகாநல்லூர், மேல்வல்லம், நஞ்சுகொண்டாபுரம், கொங்கராம்பட்டு, கீழ்அரசம்பட்டு, அமர்தி, நீப்பளாம்பட்டு, சாத்தம்பட்டு, மேட்டுக்குடிசை, கம்மவான்பேட்டை, மோத்தக்கல், மோட்டுப்பாளையம், கம்மசமுத்திரம், சலமநத்தம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் ( மாற்றத்துக்கு உட்பட்டது ) செய்யப்பட உள்ளது.