திருவண்ணாமலையில் நேற்று 50.30 மில்லி மீட்டர் அளவு மழை பதிவு!

திருவண்ணாமலையில் நேற்று 50.30 மில்லி மீட்டர் அளவு மழை பதிவு!

திருவண்ணாமலையில் நேற்று (23.08.2022) இரவு பெய்த மழையின் அளவு 50.30 மில்லி மீட்டராக பதிவு!  உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய – வாட்சாப் எண் :...
கீழ்பென்னாத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நாளை மின் நிறுத்தம்!

கீழ்பென்னாத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நாளை மின் நிறுத்தம்!

கீழ்பென்னாத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக கீழ்பென்னாத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நாளை (25.08.2022) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என திருவண்ணாமலை மின்வாரிய செயற்பொறியாளர்...
குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு!

குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு!

தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட 161 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 5ஏ தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று(23.08.2022) வெளியிட்டுள்ளது. ஆகஸ்டு 23 முதல் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை www.tnpsc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம்...
குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு!

குரூப்-1 தேர்வர்கள் விண்ணப்பங்களின் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்!

குரூப்-1 தேர்வர்கள் ஆகஸ்ட் 27 முதல் 29 ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் அக்டோபர் 30 ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய –...