திருவண்ணாமலையில்  மாலை  6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது!

திருவண்ணாமலையில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.மகா தீபம் ஏற்றுவதற்கு தூய செம்பினால் செய்யப்பட்ட தீப கொப்பரை பயன்படுத்தப்பட்டது. மகா தீபம் ஏற்றுவதற்காக 4,500 கிலோ நெய்...
திருவண்ணாமலையில் இன்றுஅதிகாலை 4 மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது!

திருவண்ணாமலையில் இன்றுஅதிகாலை 4 மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளின் 10 ஆம் நாளான இன்று அதிகாலை 4 மணி அளவில் கோயிலின் கருவறையில் பரணி தீபம்...
தீபத் திருவிழாவில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கான ஆன்லைன் முன்பதிவு ஆரம்பம்!

தீபத் திருவிழாவில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கான ஆன்லைன் முன்பதிவு ஆரம்பம்!

திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு டிசம்பர் 6-ஆம் தேதி வருகிறவர்கள் தங்கள் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடத்தை www.tvmpournami.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், டிசம்பர் 6-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு பின் நகருக்குள் வாகனங்கள் அனுமதி...
தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் வண்ணத் தோரணங்களால் அலங்காரம்!

தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் வண்ணத் தோரணங்களால் அலங்காரம்!

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா கலை கட்ட துவங்கிய நிலையில், கோபுரங்கள் மின்விளக்குகளாலும், கோவில் வளாகம் வண்ணத் தோரணங்களாலும்...
மகா தீபக் கொப்பரையை மலையின் மீது ஏற்றும் பணி தொடங்கியது!

மகா தீபக் கொப்பரையை மலையின் மீது ஏற்றும் பணி தொடங்கியது!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மகா தீபக் கொப்பரையை மலையின் மீது ஏற்றும் பணி தொடங்கியது! தீபத் திருவிழாவில் 25 லட்சம் பேர் பங்கேற்க வாய்ப்பு! மலையேறுவதற்கு 2,500 பேருக்கு மட்டுமே...