திருவண்ணாமலையில்  மாலை  6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.மகா தீபம் ஏற்றுவதற்கு தூய செம்பினால் செய்யப்பட்ட தீப கொப்பரை பயன்படுத்தப்பட்டது. மகா தீபம் ஏற்றுவதற்காக 4,500 கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. இந்த மகா தீபம் 11 நாட்கள் மலை உச்சியில் காட்சியளிக்கும்.

திருவண்ணாமலையில்  மாலை  6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது!
திருவண்ணாமலையில்  மாலை  6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது!