குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு 28 ஏரிகளுக்கு 12 நாட்களுக்கு  தண்ணீர் திறந்துவிட முதல்வர்  ஆணை

குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு 28 ஏரிகளுக்கு 12 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஆணை

திருவண்ணாமலை மாவட்டம்‌, செங்கம்‌ வட்டம்‌, குப்பநத்தம்‌ நீர்த்தேக்கத்திலிருந்து 2020-21ஆம்‌ ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர்‌ திறந்துவிட வேளாண்‌ பெருமக்களிடமிருந்து வேண்டுகோளினை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம்‌, செங்கம்‌ வட்டம்‌, குப்பநத்தம்‌ நீர்த்தேக்கத்திலிருந்து...
திருவண்ணாமலை  மாவட்ட ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையில் வேலை

திருவண்ணாமலை மாவட்ட ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையில் வேலை

திருவண்ணாமலை மாவட்ட ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: பணிப் பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர் காலியிடங்கள்: 80 சம்பளம்: ரூ.35,400 – 1,12,400 கல்வித்தகுதி: Civil...
திருவண்ணாமலை மாவட்டத்தின் 21-வது ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தின் 21-வது ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்பு!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்றார் .சென்னை மாநகராட்சி உதவி ஆணையராக (கல்வி) பணியாற்றிய கந்தசாமி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக கடந்த 31-08-2017-ம் ஆண்டு பொறுப்பேற்றார். தொடர்ந்து, 3 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில்...