திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல வர வேண்டாம் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள்

திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல வர வேண்டாம் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள்

சித்ரா பெளர்ணமியையொட்டி வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் அறிக்கை...
மே 1-ம் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி

மே 1-ம் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி

கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வரும் மே 1-ம் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை தடுக்க...
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 வாக்காளர்களுக்கான அறிவுரைகள்:

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 வாக்காளர்களுக்கான அறிவுரைகள்:

அதில் முக்கிய அறிவுரையாக வாக்களிக்கச் செல்லும் பொழுது கண்டிப்பாக அனைவரும் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. *சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் *புதிய வாக்காளர் அடையாள அட்டை கொண்டு செல்ல வேண்டும். FFG , ZVA போன்ற மூன்று ஆங்கில எழுத்தில்...
29 ஆம் தேதி தி.மலையில்  கிரிவலம் செல்ல பக்தர்கள் வர வேண்டாம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

29 ஆம் தேதி தி.மலையில் கிரிவலம் செல்ல பக்தர்கள் வர வேண்டாம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலையில் 29 ஆம் தேதி காலை 3.12 முதல் 29 ஆம் தேதி காலை 1.18 வரை பௌர்ணமி நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் வர...