திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பாக அர்ச்சகர் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பாக அர்ச்சகர் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பாக நடத்தப்படும் ஓதுவார் பயிற்சிப்பள்ளியில், 3 ஆண்டுக்கால சான்றிதழ் படிப்பில் சேர அக்.27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. தேர்வாகும் மாணவர்களுக்கு இலவச உணவு, இருப்பிடம், உடை, ரூ.3,000...
திருவண்ணாமலையில் புரட்டாசி பௌர்ணமி கிரிவலம் – பக்தர்களுக்கு தடை

திருவண்ணாமலையில் புரட்டாசி பௌர்ணமி கிரிவலம் – பக்தர்களுக்கு தடை

கொரோனா பரவலைக் கட்டுபடுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், திருவண்ணாமலையில் இம்மாதம் பௌர்ணமி கிரிவலம் நடைபெறும் நாள்களான 20.09.2021 (திங்கட்கிழமை) அன்று காலை 05.20 மணி முதல் 21.09.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 05.51 வரையில் திருவண்ணாமலை கிரிவல...
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் புரட்டாசி மாத வளர்பிறை ‌சதுர்தசி அலங்காரம் தீபாரதனை!

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் புரட்டாசி மாத வளர்பிறை ‌சதுர்தசி அலங்காரம் தீபாரதனை!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் புரட்டாசி மாத வளர்பிறை ‌சதுர்தசி அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை நடராஜருக்கு ‌நேற்று (19.09.2021) காலை சிறப்பு அபிஷேகம் ‌மாலை சிறப்பு அலங்காரம் தீபாரதனை...
கார்த்திகை தீப திருவிழா :  பக்தர்கள் இன்றி நடைபெற்ற பந்தக்கால் முகூர்த்த விழா!

கார்த்திகை தீப திருவிழா : பக்தர்கள் இன்றி நடைபெற்ற பந்தக்கால் முகூர்த்த விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்த விழா முதல்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது. திருக்கார்த்திகை தீப திருவிழா நவம்பர் 10ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது. தீப திருவிழாவை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்காக...
ஆவணி மாத   திருவண்ணாமலை கிரிவலத்துக்கு தடை

ஆவணி மாத திருவண்ணாமலை கிரிவலத்துக்கு தடை

ஆவணி மாத பவுர்ணமியை ஒட்டி நடைபெற இருந்த திருவண்ணாமலை கிரிவலத்துக்கு தடை விதித்து ஆட்சியர் உத்தரவு இட்டுள்ளார். மக்களின் நலன் கருதி, பவுர்ணமி நாளான வரும் 21ம் தேதி (சனிக்கிழமை ) மாலை 7. 19 மணிக்குத் தொடங்கி 22ம் தேதி மாலை 6.17 மணி வரை பக்தர்கள் கிரிவலம் செல்ல வேண்டாம்....