முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கான மானியத்தொகை ரூ.75 லட்சமாக உயர்வு!

முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கான மானியத்தொகை ரூ.75 லட்சமாக உயர்வு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் படித்த தொழில் தொடங்க விருப்பமுள்ள முதல் தலைமுறையினர் பயன்பெறும் வகையில் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ.5 கோடி வரையிலான...
முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கான மானியத்தொகை ரூ.75 லட்சமாக உயர்வு!

மாவட்ட ஆட்சியார் அலுவலக கூட்டரங்கில் நேற்று பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்த விழா!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியார் அலுவலக கூட்டரங்கில் நேற்று (15.9.2022) பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மாவட்ட அளவிளான மிதிவண்டி போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு...
திருவண்ணாமலையில் தண்டராம்பட்டு துணை மின் நிலையத்தை சார்ந்த கிராமங்களில் மின் நிறுத்தம்!

திருவண்ணாமலையில் தண்டராம்பட்டு துணை மின் நிலையத்தை சார்ந்த கிராமங்களில் மின் நிறுத்தம்!

  திருவண்ணாமலை தண்டராம்பட்டு துணை மின் நிலையத்தில் வருகிற 17.09.2022 ஆம் தேதி சனிக்கிழமை மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தண்டராம்பட்டு, ராதாபுரம், தாழனோடை, தென்முடியனுர் ஆகிய...