பௌர்ணமி அன்று அன்னதானம் செய்ய பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள்!

பௌர்ணமி அன்று அன்னதானம் செய்ய பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள்!

பௌர்ணமி அன்று அன்னதானம் செய்ய விரும்பும் தனி நபர்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள்: எந்த காரணத்தை முன்னிட்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. அன்னதானம் வழங்க இலையாளான தொன்னை மற்றும் பாக்கு மட்டை...
திருவண்ணாமலையில் அன்னதானம் செய்ய 12 இடங்களில் மட்டுமே அனுமதி!

திருவண்ணாமலையில் அன்னதானம் செய்ய 12 இடங்களில் மட்டுமே அனுமதி!

திருவண்ணாமலை 07.11.2022 பௌர்ணமியான இன்று அன்னதானம் செய்ய 12 இடங்களில் மட்டுமே அனுமதிகப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்னதானம் செய்ய அனுமதி அளிக்கப்படும் இடங்கள்: திரௌபதி அம்மன் கோயில் அருகில் செங்கம் சாலை சந்திப்பு அருகில் – பக்தர்கள் ஓய்வுக்கூடம்...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்‌ தீப விழா ஏற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்‌ தீப விழா ஏற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌, திருக்கார்த்திகை தீபத்திருவிழா – 2022 முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள்‌ குறித்து அனைத்து துறை உயர்‌ அலுவலர்களுடான ஆய்வு கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு. பா.முருகேஷ்‌,  அவர்கள் தலைமையில்‌ நேற்று...