கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு...
திருவண்ணாமலையில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால், காய்கறி மொத்த வியாபாரக் கடைகளுக்கு ஞாயிறு, திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை நகரில்...
திருவண்ணாமலை கிழக்கு, மேற்கு, சேத்துப்பட்டு கோட்டத்திற்குட்பட்ட பகுதி மற்றும் கீழ்பென்னாத்தூர் துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் நாளையும், நாளை மறுநாள் காலை 6...
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கின்போது, மத்திய மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி மாணவர்களுக்கு பயனுள்ளதாக, இரண்டாம் கட்ட ஆன்லைன் தேர்வு வரும் 13-05-2020 புதன்கிழமை அன்று...
ஆரணியைச் சேர்ந்த 55 வயது பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் திருவண்ணாமலையில் கொரோனாவால் இதுவரை 25 பேர் பாதிக்கப்பட்டிருந்த...
சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். உரிய அனுமதி சீட்டு இருந்தாலும் மாவட்டத்திற்குள் நுழைய அனுமதி இல்லை. இத்தனையும் மீறி...
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் கொரோனாவால் ஏற்கனவே ஒருவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. செய்யாறு சுகாதார ஆய்வாளரை...
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மத்திய...
திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் திரு. கந்தசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை - 1,...
கலசபாக்கம் அடுத்த காப்பலூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 100க்கும் அதிகமான மேற்பட்டோர் பணி நியமன ஆணை பெற்றனர். கலசபாக்கம்...