திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள 63 அடி தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பிரம்மோற்சவம் தொடங்கப்பட்டது
வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் யாஸ் புயலாக வலுப்பெற்றது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும்...
கொரோனா வைரஸால வைரஸால் பாதிக்கப்பட்டு படுக்கை கிடைக்காத நோயாளிகளை தமிழகம் முழுவதும் உடனே கண்டறிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் கேட்கப்பட்ட விவரங்களை பதிவு...
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள், ஆய்வுக் கூடங்களில் கொரோனா பரிசோதனைக் கட்டணம் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. தனியார் ஆய்வுக் கூடங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம்...
தற்போதைய கோவிட் பெருந்தொற்றின் பின்னணியில், முதியோர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, மத்திய சமூக நீதி அமைச்சகம் எல்டர் லைன் திட்டத்தின் கீழ்...
மத்திய அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதில் அந்தவகையில் PM-kisan என்கின்ற திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை...
பால், தினசரி பத்திரிகை விநியோகம், தனியார் விரைவு தபால் சேவை, மருத்துவமனைகள் உள்பட மருத்துவத் துறை சார்ந்த பணிகள் அனைத்தும் அனுமதிக்கப்படுகிறது. முழுஊரடங்கு...
அரசு காப்பீடு திட்டம் பெறும் வழிமுறைகள்: அருகில் உள்ள அரசு சுகாதார மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்ட அலுவலகத்தில் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி...
தமிழகத்தில் COVID-19 மருத்துவமனை படுக்கைகள் கிடைப்பதற்கான முழு விவரங்கள் அறிய ! அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு - stopcorona.tn.gov.in/beds.php தனியார் மருத்துவமனைகளுக்கு...