திருவண்ணாமலையில் சுற்றியுள்ள சில பகுதிகளில் நாளை (15.11.2025) சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.
மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :
திருவண்ணாமலை, தென்னரசம்பட்டு, வேங்கிக்கால், வள்ளிவாகை, ஊம்சாம்பாடி, கிளியாப்பட்டு, துர்க்கை நம்மியந்தல், சானானந்தல், வட ஆண்டாபட்டு, குண்ணியந்தல், வட அரசம்பட்டு, கீழ்நாச்சிபட்டு, நொச்சிமலை, மலப்பாம்பாடி, களஸ்தம்பாடி, சடயனோடை, குண்ணுமுறிஞ்சி சேரியந்தல், ஆகிய பகுதிகளிலும் மற்றும் தாமரை நகர், ஆடையூர், மல்லவாடி, நாயுடுமங்கலம் ஆகிய துணைமின் நிலையங்களை சார்த்த பகுதிகளிலும் மின் நிறுத்தம் செய்யப்படும்..


































