திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. தர்ப்பகராஜ் அவர்கள் தலைமையில் நேற்று (13.01.2026) மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. இரா. இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு. மணி, துறை அலுவலர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

































