திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி மாத பிரதோஷம் முன்னிட்டு இன்று (24.08.2022) நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.








உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304
































