i5 Sunrise City Property Promo Banner
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் வாசிப்பு..!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு புதிய பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. மேலும், மூன்றாம் பிரகாரத்தில் சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் தங்கத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் வாசிப்பு..!!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் வாசிப்பு..!!