திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் உத்ராயன புண்ணியகால பிரம்மோற்சவம் நிறைவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் உத்ராயன புண்ணியகால பிரம்மோற்சவம் நிறைவு பெற்றதை முன்னிட்டு தாமரை குளத்தில் அருள்மிகு சந்திரசேகரர் எழுந்தருள குளக்கரையில்  தீர்த்தவாரி நடைபெற்றது . இதில்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் உத்ராயன புண்ணியகால பிரம்மோற்சவம் நிறைவு!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் உத்ராயன புண்ணியகால பிரம்மோற்சவம் நிறைவு!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் உத்ராயன புண்ணியகால பிரம்மோற்சவம் நிறைவு!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் உத்ராயன புண்ணியகால பிரம்மோற்சவம் நிறைவு!