திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று கிரிவலம் சென்றனர்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று விடிய விடிய கிரிவலம் சென்றனர்.

திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று கிரிவலம் சென்றனர்!
திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று கிரிவலம் சென்றனர்!