திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் சித்ரா பௌர்ணமி 2024 முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் இன்று (23.04.2024) நேரில் சென்று ஆய்வு செய்தார்.