திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படைவீரர் கொடிநாள் தினத்தை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் முகாம் அலுவலகத்தில் இன்று (07.12.2023) படைவீரர் கொடிநாள் தினத்தை முன்னிட்டு கொடிநாள் நிதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் உண்டியலில் செலுத்தி கொடிநாள் நிதி வசூலினை தொடங்கி வைத்தார்.