i5 Sunrise City Property Promo Banner
நல்லவன்பாளையம் துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

நல்லவன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (05.07.2025) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளது.

மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :

நல்லவன்பாளையம், தேனிமலை, அண்ணாநகர்,எடப்பாளையம், கீழ்நாத்துர், வேல் நகர், கோபால் நாய்க்கன் தெரு, கரிகாலன் தெரு, பைபாஸ் ரோடு, வேட்டவலம் ரோடு, சிறுப்பாக்கம், மேல்செட்டிப்பட்டு, மெய்யூர், சாவல் பூண்டி, அத்தியந்தல் கச்சிராப்பட்டு, புத்தியந்தல், காந்திபுரம், தென்மாத்தூர், நாச்சானந்தல், வெறையூர் , வரகூர், சாந்தி மலை, காம்பட்டு, கூடலூர், ரமணா ஆஸ்ரமம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.