Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                                                                                                              Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
Power shutdown areas in Tiruvannamalai – 21.06.2022!

The power supply will be suspended in the following areas on Tiruvannamalai (21.06.2022) from 09:00 am to 02:00 pm for maintenance work. Supply will be resumed before 02:00 pm if the works are completed.

திருவண்ணாமலை மின்வாரிய கோட்ட பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (21.06.2022) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திருவண்ணாமலை பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.(எதிர்பாராத காரணங்களால் மாறுதலுக்கு உட்பட்டது)

மின் வினியோகம் நிறுத்தும் பகுதிகள் :

திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, துர்க்கை நம்மியந்தல், வட ஆண்டாபட்டு, வட அரசம்பட்டு, கீழ்நாச்சிப்பட்டு, நொச்சிமலை, மலப்பாம்பாடி, குன்னியந்தல், தென் அரசம்பட்டு, வள்ளிவாகை, கிளியாபட்டு, சானானந்தல், களஸ்தம்பாடி, சடையன் ஓடை, குன்னுமுறுஞ்சி, சேரியந்தல், தாமரை நகர், ஆடையூர் ,மல்லவாடி நாயுடுமங்கலம் ஆகிய துணை மின்நிலையங்களை சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.