i5 Sunrise City Property Promo Banner
திருவண்ணாமலையில் உள்ள சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை அருகே உள்ள நல்லவன் பாளையத்தில் அமைந்துள்ள சமுத்திரம் துணை மின் நிலையத்தில் இன்று (10.05.2023) புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளது.

மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :

நல்லவன் பாளையம், தேனிமலை, அண்ணாநகர்,எடப்பாளையம், கீழ்நாத்துர், வேல் நகர், கோபால் நாய்க்கன் தெரு, கரிகாலன் தெரு, பைபாஸ் ரோடு, வேட்டவலம் ரோடு, சிறுப்பாக்கம், மேல்செட்டிப்பட்டு, மெய்யூர், சாவல் பூண்டி, அத்தியந்தல் கச்சிராப்பட்டு, புத்தியந்தல், காந்திபுரம், தென்மாத்தூர், தச்சம்பட்டு, வெறையூர் , வரகூர்,சாந்தி மலை, காம்பட்டு, கூடலூர், ரமணா ஆஸ்ரமம்.