திருவண்ணாமலையில் உள்ள சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை துணை மின் நிலையத்தில் (28.02.2023) – நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 2 மணி வரை (எதிர்பாராத காரணங்களால் மாறுதலுக்குட்பட்டது) மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் வினியோகம் நிறுத்தும் பகுதிகள் :

முத்து மாரியம்மன் நகர்,  தண்டராம்பட்டு சாலை,  ஹைடெக் நகர்,  திருக்கோவிலூர் சாலை,  தென்மாத்துர், முருகர் கோவில் தெரு,  அண்ணா நகர் முழுவதும் மின் விநியோகம் இருக்காது.